• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி வெற்றியாளர்களுக்கான பரிசுகள்

நிதனிபிரபு

Administrator
Staff member
பரிசுகள் இந்திய ரூபாயில்

  • முதல் பரிசு 7000 ரூபாய்

  • இரண்டாம் பரிசு 6000 ரூபாய்

  • மூன்றாம் பரிசு 5000 ரூபாய்

  • விதிமுறைகளுக்கு உட்பட்டுக் கதையை எழுதி முடிக்கும் அனைவருக்கும் ரூபாய் 2000 பரிசாக வழங்கப்படும்.(முதல் மூன்று வெற்றியாளர்கள் இதற்குள் வரமாட்டார்கள்.)

  • முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு அவர்கள் விரும்பினால் நிதனிபிரபு பதிப்பகத்தின் மூலம் புத்தகம் வெளியிடப்படும்.

  • கூடவே வாசகர்களின் சிறப்புக் கவனத்தைப் பெறும் மூன்று நாவல்களும் எழுத்தாளர்கள் விரும்பினால் நிதனிபிரபு பதிப்பகத்தின் மூலம் புத்தகமாகப் பதிப்பித்துக் கொடுக்கப்படும்.

  • மேலே குறிப்பிடப்பட்டிருப்பவை அடிப்படைப் பரிசுகள். போட்டி முடிந்தபிறகு பரிசுகள் அதிகரிக்குமே தவிர்த்துக் குறையாது.

  • வாசகர்களுக்கும் ஊக்கப்பரிசுகள் நிச்சயம் உண்டு.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Members online

No members online now.
Top Bottom